Friday 11 October 2013

சமூகம் நமக்கான வார்த்தைகளை தினம் தினம் தயாரித்து வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியிலும் வார்த்தைகள் இறைந்து கொண்டிருக்கின்றன. செவிடர்களாய் , குருடர்களாய் இருந்து விடுவது எவ்வளவு நலம் என்று வார்த்தைகளில் காயம் பட்டவர்களுக்கு தெரியும்.

No comments:

Post a Comment